******************** கடம்பூர் கோயில்

Monday, November 18, 2013

ஆறுமுகன் திருக்கல்யாணம்



 சூரன் வதம் நடைபெற்ற அடுத்த நாள் திருக்கல்யாணம் காண்கிறார் முருகன் அந்த இனியநிகழ்வு கடம்பூர் திருக்கோயிலில் நடைபெற்றது
 மக்கள் கார்த்திகேயனுக்கு சீர்வரிசை கொண்டுவருகின்றனர்.






 முருகனும் வள்ளியும் மாலை மாற்றிகொள்கின்றனர்.



















 முருகன் வள்ளி, தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கிறார்.










கடம்பூரில் ஆறுமுக பெருவிழா

 கடம்பூரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஆறுமுக நாதர் அருணகிரிநாதரால் பாடபெற்ற பெருமை உடையவர். உலா காணும் மூர்த்தி வில்லேந்திய வேலவராக காட்சி தருகிறார்.
 இப்பெருமானுக்கு ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி எனும் ஆறுமுக பெருவிழா நடைபெற்றதன் காட்சி தொகுப்பு















ஆறு நாட்களுக்கும் ஆறு அன்பர்கள் மண்டகப்படி செய்து அருள் பெறுகின்றனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget