வருடத்தில் ஆறு திருநீராட்டல்கள் ஆடல்வல்லானுக்கு நடைபெறும்,
சித்திரை ஓணமும், சீரானியுத்திரமாம்
சத்ததனு ஆதிரையும் சார் வாளும் -பத்திமிகு
மாசியரி கன்னி மருது சதுர்த்தசி மன்
றீசர பிடேக தினமாம்.
அதில் முதல் நீராட்டல் சித்திரை ஓணத்தில் நடைபெறும். அதன் சிறப்பு காட்சிகள் இதோ...