******************** கடம்பூர் கோயில்: October 2014

Tuesday, October 7, 2014

கடம்பூர் கோயிலில் ஆடல்வல்லானுக்கு புரட்டாசி திருநீராட்டல்

 ஆடல்வல்லானுக்கு ஆண்டில் ஆறு திருநீராட்டல் நடைபெறும் அதில் நான்காவதாக வருவது புரட்டாசி மாத வளர்பிறை பதினான்காம் திருநாளில் வருகிறது அதனை முன்னிட்டு இன்று மாலை திருக்கோயில் மூலவர் கற்சிலைக்கும் உலாதிருமேனிக்கும் சிறப்பு திருநீராட்டல் நடைபெற்றது.


































இந்த திருநீராட்டல் நிகழ்வினை சிதம்பரம் திரு.சோமசுந்தரம் அவர்கள் நிறைவேற்றினார்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget