சுந்தரர் மற்றும் பரவை நாச்சியாருக்கும் சிறப்பு திருநீராட்டல் நடத்தபெற்று தீபாராதனை நடந்தேறின. இதனை காட்டுமன்னார்கோயில் திரு.சண்முகம் அவர்கள் நடத்தி மகிழ்ந்தார்கள்
கடம்பூர் கோயிலில் பங்குனி 3,4,5 ஆகிய தேதிகளில்காலை உதயமாகும் சூரியனின் ஒளிக்கதிர்கள் இறைவன் அருள்மிகு அமிர்தகடேசுவரர் மீது வீழ்ந்து ஜோதிமயமாய் காட்சியளிக்க செய்யும்.
இதன் முதல் நாளான பங்குனி 3அன்று தெரிந்த காட்சிகள் இங்கே..
இன்றைய மண்டகப்படியின் உபயதாரர் திரு.மாசிலாமணி காட்டுமன்னர்கோயில்