நஞ்சுண்ட சிவன் தனது மயக்கம் தீர தாண்டவம் ஆடுகிறான், அவன் காலடியில் தேவாதி தேவர்கள் எல்லாம் கூடி நின்று பயபக்தியுடன் வணங்கி நிற்கின்றனர். அந்த நாள் யாதொரு குறையிலா நாள் (பிரதோஷநாள்)
இந்நாள் கடம்பூரில் பிற தலங்களைவிட ஒரு படி மேல் ....யாதெனில் அமுதமே உருவமாய் நின்று அருள் பாலிக்கும் அமிர்தகடேசுவரர் . மேலும் பெருமை சேர்ப்பது ஆயிரம் ஆண்டுகட்குமுன் ராஜேந்திர சோழனின் வெற்றி சின்னமாய் எடுத்துவரப்பட்ட
தச புஜரிஷப தாண்டவமூர்த்தி எனப்படும் ஏறுகொண்ட பைந்தோள்ஆடல்வல்லான் ஐம்பொற்சிலைஆகும்
வழமைபோல் வாசனாதி திரவியங்கள் கொண்டு திருநீராட்டல் பெற்ற சிவ வடிவம் இடபத்தின் மீதேறி பிரகார உலா வரும் காட்சியினை கண்டு களியுங்கள்
கடம்பூரில் கால் வைத்தாலே முக்தி............ தேவரும், முனிவரும்,சோழ மன்னரும், நாயன்மாரும் ,எண்ணற்ற அடியார்களும் வணங்கி மகிழ்ந்த அமுதசிலை யானை நாமும் வணங்கி முக்தி பெறுவோம் .
இதுநாளில் அன்னம்பாலிப்பு செய்ய அறங்காவலர் 9842676797,
அல்லது அர்ச்சகர் 04144-264638 என்ற இலக்கத்தில் அழையுங்கள்
இந்நாள் கடம்பூரில் பிற தலங்களைவிட ஒரு படி மேல் ....யாதெனில் அமுதமே உருவமாய் நின்று அருள் பாலிக்கும் அமிர்தகடேசுவரர் . மேலும் பெருமை சேர்ப்பது ஆயிரம் ஆண்டுகட்குமுன் ராஜேந்திர சோழனின் வெற்றி சின்னமாய் எடுத்துவரப்பட்ட
தச புஜரிஷப தாண்டவமூர்த்தி எனப்படும் ஏறுகொண்ட பைந்தோள்ஆடல்வல்லான் ஐம்பொற்சிலைஆகும்
வழமைபோல் வாசனாதி திரவியங்கள் கொண்டு திருநீராட்டல் பெற்ற சிவ வடிவம் இடபத்தின் மீதேறி பிரகார உலா வரும் காட்சியினை கண்டு களியுங்கள்
கடம்பூரில் கால் வைத்தாலே முக்தி............ தேவரும், முனிவரும்,சோழ மன்னரும், நாயன்மாரும் ,எண்ணற்ற அடியார்களும் வணங்கி மகிழ்ந்த அமுதசிலை யானை நாமும் வணங்கி முக்தி பெறுவோம் .
இதுநாளில் அன்னம்பாலிப்பு செய்ய அறங்காவலர் 9842676797,
அல்லது அர்ச்சகர் 04144-264638 என்ற இலக்கத்தில் அழையுங்கள்