கடம்பூர் கோயிலில் பங்குனி 3,4,5 ஆகிய தேதிகளில்காலை உதயமாகும் சூரியனின் ஒளிக்கதிர்கள் இறைவன் அருள்மிகு அமிர்தகடேசுவரர் மீது வீழ்ந்து ஜோதிமயமாய் காட்சியளிக்க செய்யும்.
இதன் முதல் நாளான பங்குனி 3அன்று தெரிந்த காட்சிகள் இங்கே..
இன்றைய மண்டகப்படியின் உபயதாரர் திரு.மாசிலாமணி காட்டுமன்னர்கோயில்