******************** கடம்பூர் கோயில்: September 2013

Monday, September 23, 2013

கடம்பூரில் குறைவிலா நாள் பூசை



 தேவார மூவராலும் மாணிக்கவாசகன், அருணகிரிநாதர், வள்ளலார், பாம்பன் ஸ்வாமிகள் வன்னசரபம் தண்டபாணி சுவாமிகள் மற்றும் பல அடியார்களால் போற்றி வணங்கி பாடபெற்ற தலம் திருக்கடம்பூர் எனப்படும் மேலகடம்பூர் ஆகும். காட்டுமன்னர்கோயில் அருகில் ஆறு கி,மி தூரத்தில் உள்ள சிற்றூர்.

 இங்கு பிரதோஷ சிறப்பு மிக்க நந்தி உள்ளது.மேலும் ராஜெந்திரசோழன் வெற்றிசின்னமாக கொண்டுவந்த காளைமேல் சிவன் நடனமாடும் ,பைந் தோள் ஆடல்வல்லான் சிலை காண்பதற்கு அரியது,

வாருங்கள் பிரதொஷமெனும் குறைவிலா நாள் பூசையில் கலந்துகொள்வோம்.








 அதோ கருட தேவனும் பிரதோஷ உலாவினை காண்பதை பாருங்கள்



Monday, September 9, 2013

ஆவணி பிள்ளையார் நான்காம் திதிநாள் விழா

 ஆவணி மாதத்தின் நிலவுமறைவு நாளில் இருந்து நான்காம் நாள் சதூர்த்தி எனும் நான்காம் நாள் திதியில் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுகிறது, சதுர்த்தி திதி எமனுக்கும் விநாயகருக்கும் உகந்தது,எதிரிகளை வீழ்த்துதல், தடைகளை தகர்த்தல், போர் தொடுத்தல் ஆகியவற்றிற்கு ஏற்ற நாளாகும். 



 கடம்பூர் கோயிலில் காலை சிறப்புதிருநீராட்டலும் மாலை திருவீதி உலாவும் நடைபெற்றது


































திருக்கோயில் அறங்காவலர் திரு க.விஜயன் அவர்தம் குடும்பத்தினர் இத் திருநாளினை வருடம்தோறும் ஏற்று நடத்திவருகின்றனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget