******************** கடம்பூர் கோயில்: August 2015

Friday, August 28, 2015

கடம்பூர் கோயிலில் ஆடல்வல்லானுக்கு ஆவணி மாத திருநீராட்டல்


சிவன் நீராட்டுப் பிரியன் என்பது ஊரறிந்த விஷயம். அதிலும் நடராஜருக்கு அபிஷேகம் என்பது ஆனந்தத் தாண்டவம்தான். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடப்பது போன்று அதே நாளில் அனேக சிவன் கோயில்களில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். கடம்பூர் திருக்கோயிலிலும் நேற்று ஆவணி மாத திருநீராட்டல் நடைபெற்றது. காட்டுமன்னார்கோயில் சொர்ணம் ஜவுளிக்கடை உரிமையாளர்-திரு.அன்பழகன் அவர்கள் உபயமாக நடைபெற்றது.
அவரது மகன் திரு அறிவழகன் Arivazhagan Anbazhagan அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டார்.






















Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget