******************** கடம்பூர் கோயில்: June 2011

Monday, June 27, 2011

கடம்பூர் கோயிலில் உழவாரப்பணி

 காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த சிவனருள் உழவாரதிருப்பணி அன்பர்கள் 19.06.2011 அன்று கடம்பூர் கோயிலை சுத்தப்படுத்தினர்


  . தொண்டு செய்து இறைவனை வழிபடுதல் என்பது அப்பரடிகள் பின்பற்றி பேறு பெற்ற வழி. "என் கடன் பணி செய்து கிடப்பதே" என அப்பர் இத்தலத்தில் பாடி அருளினார்
 சமயம் கிடைக்கும்போதெல்லாம் தொண்டாற்றி வழிபாடு செய்வீர்.



Saturday, June 18, 2011

மதுரை ஆதினம் கடம்பூருக்கு வருகை

மதுரை ஆதினம் கடம்பூருக்கு வருகை புரிந்தார் 17.6.2011 வெள்ளி அன்று நடை பெற்ற அறுபதின் நிறைவு திருமணத்திற்கு முன்னிலை வகித்தார்.

மேள தாளத்துடன் பூரண கும்ப வரவேற்பு அளித்தல்
 தல விநாயகரை வழிபடுகிறார்
 இறைவனிடம் சங்கல்பம் செய்து கொள்கிறார்
 பிரசாதம் அளிக்கப்படுகிறது.பின்னர் ரிஷபதாண்டவ மூர்த்தியினை பார்த்து பரவசமடைகிறார்.

முன்னதாக வீணைகச்சேரி நடைபெற்றது.

                                                                     
  

Wednesday, June 1, 2011

காளை வாகனத்துக்கு கவசம்

மெழுகு காய்ச்சுதல்


 கடம்பூர் கோயிலில் நந்தி சிலைக்கு கவசம் செய்ய வேண்டி அளவு எடுக்கப்பட்டது
 முதலில் மெழுகு அரக்கு குங்கிலியம் கலந்த கலவை கொதிக்க வைத்து  நந்தி மேல் பூசப்பட்டு தேவையான அளவுகளில் வெட்டபடுகிறது



Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget