******************** கடம்பூர் கோயில்: கடம்பூர் கோயிலில் சிவபதசேகரன் முக்தி நாள் பூசைகள்

Thursday, February 19, 2015

கடம்பூர் கோயிலில் சிவபதசேகரன் முக்தி நாள் பூசைகள்

 திருச்சேய்ஞலூர் என்பது சோழநாட்டைச் சார்ந்த பகுதி. பெருமை மிகுந்த இப்பதியில் எச்சதத்தன் என்பவருக்கும் - பவித்திரை என்பவருக்கும் மகனாக உதித்தார் விசாரசருமர். சிறு பருவத்திலேயே சிவபக்தி நிறைந்தவர் வேதம் முதலியவை கற்று வித்தகராக விளங்கினார்.

தை மாதம் 27ம் தேதி சண்டேசர் எனும் சிவபதசேகரன் முக்தி பெற்றநாள், அந்நாளில் அவரது திருமேனிக்கு சிறப்பு திருநீராட்டல் செய்து பூசனைகள் நடைபெறும்











Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget