******************** கடம்பூர் கோயில்: அம்மனுக்கு ஒன்பதிரவு பூசை -2011

Monday, October 10, 2011

அம்மனுக்கு ஒன்பதிரவு பூசை -2011














 கடம்பூர் சிவாலயத்தில் நவராத்திரி எனப்படும் ஒன்பதிரவு  அம்மன் பூசை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

 ஒன்பது நாட்களும் தனி தனி உபயதாரர்கள் தங்கள் உபயமாக பூசையினை நடத்திவைத்தனர்.பத்தாம் நாள் முருகனுக்கு ஆராதனைகள் செய்யப்பட்டு முருகபெருமான் எட்டு திக்கிலும் அம்பெறிவார், எட்டு திக்கு பாலகர்களும் அவரை பணிந்து உலக நலன் பேணுவார்கள்.

காட்சிகள் அனைத்தையும் காண நவராத்திரி உத்சவம்
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget