******************** கடம்பூர் கோயில்: கடம்பூரில் வள்ளி திருமணம்

Wednesday, November 21, 2012

கடம்பூரில் வள்ளி திருமணம்


வழமையாக பல சிவ தலங்களில் சூரன் வதம் முடிந்த பின்னர் வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சியளித்து அருள் புரிவார் ,இத்தலத்திலும்அவ்வாறே முருகனுக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது,


வள்ளியை எதிர்கொண்டழைத்து மாலை மாற்றும் நிகழ்ச்சி






தம்பதிகளுக்கு திருஷ்டி சுற்றுதல்


 இதன் உபயதாரர் திரு.சொக்கலிங்கம் பிள்ளை புது ஆடைகளை சுவாமியிடம் வைத்து ஆசி பெறுகிறார்.

வள்ளி தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கபடுகிறது.,பின் பக்தர்கள் அனைவரும் சுவாமியின் திருபாதங்களை போற்றி வணங்கி மகிழ்ந்தனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget