******************** கடம்பூர் கோயில்: கடம்பூரில் திரு ஆடி பூர திருநீராட்டல்

Friday, August 9, 2013

கடம்பூரில் திரு ஆடி பூர திருநீராட்டல்




 பெருமைமிகு கடம்பூர் திருத்தலத்தில் அம்பிகை முப்பெரும்தேவியாக காலையில்கலைமகள், மாலையில் மலைமகள், இரவில் சக்தியாகவும் ஒரே அம்பிகை வெவ்வேறு வடிவம் கொள்கிறாள்

இவளுக்கு நாலா வித வாசனாதி திரவியங்களாலும்,பால், தயிர் கொண்டும் நீராடல் செய்து பூசனை நடைபெற்றதன் காட்சி தொகுப்பினை கண்டுகளியுங்கள்.

 இச்சமயம் கண்டாச்சிபுரம்-தமிழ் வேத வார வழிபாட்டுமன்றத்தினர் மெய்சிலிர்க்கும் வாத்திய இசையுடன் இறைவன் இறைவியை வழிபட்டனர்.















Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget