******************** கடம்பூர் கோயில்: சுந்தர பெருமான் குருபூசை

Monday, August 8, 2011

சுந்தர பெருமான் குருபூசை

 அறுபத்து மூன்று நாயன்மார்களில் சுந்தரர் முக்கியமானவராக கருதப்படுகிறார்.6 -ம் திருமுறையில் இவரது பாடல்கள் தொகுக்கபட்டுள்ளது.கடம்பூரை பற்றி ஊர்தொகையிலும் ,ஆறாம் திருமுறையிலும் பாடியுள்ளார்




 இவர் முக்தியடைந்த நாளே குருபூசையாக கொண்டாடப்படுகிறது.






 இதனை ஒட்டிகடம்பூரிலும் இவருக்கு சிறப்பு நீராட்டுதல் ,ஆராதனை நடைபெற்றது.

கடம்பூர் பட தொகுப்பினை சொடுக்கவும்
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget