******************** கடம்பூர் கோயில்: அ.ப இசைகல்லுரி பேராசிரியர்களின் தேவார இன்னிசை நிகழ்ச்சி

Sunday, April 8, 2012

அ.ப இசைகல்லுரி பேராசிரியர்களின் தேவார இன்னிசை நிகழ்ச்சி

 6.4.2012  முழு நிலவு நாள் அன்று மாலை கடம்பூர் கோயிலில் சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழக இசைகல்லூரியின் பேராசிரியர்கள், சைவ சமய குரவர்கள் பாடியருளிய தேவாரங்களை இசையுடன் பாடி இறைவனையும் மக்களையும் மகிழ்வித்தனர்.

 ஒவ்வொரு முழுநிலவு நாளன்றும்  இவர்கள் குழுவாக சென்று தலங்கள் தோறும் தேவார பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்விக்கின்றனர்.
திரு.விஜயேந்தர்-  மிருதங்கம்

 திரு.சுந்தர்- வயலின்
சீர்காழி 
திரு.சட்டநாதர்-வாய்பாட்டு



 ஒலி பெருக்கி,ஒலி வாங்கி,அனைத்தையும் உடன் எடுத்து வந்து சிறப்பாக நடத்துகின்றனர்,


 எம்பெருமான் இசை கேட்டால் புவியே அசைந்தாடும்,
ஓர் பக்தையின்  கைகள் தாளமிடுவதை பாருங்கள்
இந்நிகழ்ச்சி இவரது பதினெட்டாவது நிகழ்ச்சி ஆகும் , முதல் நிகழ்ச்சி திருக்கோலக்காவில் ஆரம்பம் ஆனது.
இவர் பணி தொடர நம் மனமார்ந்த வாழ்த்துக்களை பதிவு செய்வோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget