******************** கடம்பூர் கோயில்: பங்குனி உத்திர பூசை

Sunday, April 8, 2012

பங்குனி உத்திர பூசை

 கடம்பூர் கோயிலில் 5.4.2012  வியாழன் அன்று பங்குனி உத்திரத்தினை முன்னிட்டு வில்லேந்திய முருகனுக்கு சிறப்பு நீராட்டலும் , ஆராதனைகளும் நடைபெற்றது.






 இத்தலத்தில் முருகப்பெருமான் சிவனிடம் வில் பெற்றதால் இங்கே முருகன் வில்லேந்திய வேலவனாக , வள்ளி, தெய்வானையுடன் அருட்காட்சி  தருகிறார்.

 இப் பெருவிழாவை கடம்பூரை அடுத்த தொரப்பு கிராமத்தினர் வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்








மூலவராக உள்ள ஆறுமுகன் அருணகிரிநாதரின் திருப்புகழால்  பாடப்பெற்றவர், அவருக்கும் அன்றையதினம் நீராட்டல், ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

வில்லேந்திய வேலவனுக்கு அரோகரா!
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget