******************** கடம்பூர் கோயில்: கடம்பூர் திருக்கோயிலில் ஒன்பதிரவு பூசைகள் -முதல் &இரண்டாம் நாள்

Sunday, October 6, 2013

கடம்பூர் திருக்கோயிலில் ஒன்பதிரவு பூசைகள் -முதல் &இரண்டாம் நாள்


 நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.


















 இரண்டாம் நாள்  பூசைகள்








முதல் நாள் பூசையை திரு.வீரராகவன் அவர்களும், இரண்டாம் நாள் பூசைகளை திரு.பொன்னம்பலம் அவர்களும் ஏற்று சிறப்பித்தனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget