******************** கடம்பூர் கோயில்: சிவபதசேகரன் குருபூசை

Saturday, February 11, 2012

சிவபதசேகரன் குருபூசை


 தை 27 அன்று சிவபதசேகரன் எனும் சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற நாள் , அந்தணர் வீட்டில் பிறந்து மாடு மேய்ப்பராகி , பால் குடத்தை இடறிய தந்தையின் காலையே  வெட்டியெறிந்த விசாரசருமர் என்ற சிறுவனுக்கு சண்டேசர் என்ற சிவபதம் கிடைத்த நாள்.






தை 27 அன்று சிவபதசேகரன் எனும் சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற நாளை முன்னிட்டு கடம்பூர் கோயிலில் உற்சவருக்கும், மூலவருக்கும் சிறப்புதிருநீராட்டல் நடைபெற்று சண்டேசுவரர் போற்றப்பட்ட பாடல்களை பாடி அகமகிழ்ந்தனர்

சிவபத சேகரா போற்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget