******************** கடம்பூர் கோயில்: அன்ன வார்ப்பு விழா

Friday, November 11, 2011

அன்ன வார்ப்பு விழா


 அன்னம்பாலித்தல் என்பது இந்திய கலாச்சாரத்தில் சிறப்பாக போற்றப்பட்டு வருவது, எனவே திருக்கோயில்களில் இறைவனுக்கு அன்னத்தினால் போர்த்த படுவது வழக்கம்


 இந்த வருடம் ஐப்பசி மாத முழு நிலவு நாளில் அமிர்தத்தினால் உருவான  கடம்பூர் அமிர்தகடேசுவரருக்கு சிறப்பாக அன்னத்தினால் வார்ப்பு  செய்யப்பட்டது




 பின்னர் சாற்த்தப்பட்ட அமுது கலைக்கப்பட்டு, சிறிதளவு அன்னம் உலக உயிர்கள் பசியாற ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோயில் சிவதீர்த்தத்தில் கரைக்கப்பட்டு,மீதமுள்ளவை தயிர் சாதம்,புளிசாதமாக  நிவேதனமாக பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது.

திரு. தமிழ் அவர்களும் இணைந்து அன்ன வார்ப்பு உபயம்  செய்தார் அன்னாபிஷேக காட்சிகள்
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget