ஐம் பெருமான்கள் என்றழைக்கப்படுவோர் பிள்ளையார்,முருகன்,விடங்கர்,பார்வதி, சிவபதசேகரன்
இவர்களுடன்பள்ளியறை சொக்கர், அம்மன் ஆகியோருக்கும் திருநீராட்டல் நடைபெற்றது.
நிறைவாக ரோஜா மாலை சூடி எம்பெருமான் ஐவரும் பக்தர்களுக்கு கண் நிறைவாய் காட்சியளித்தனர்.
இதன் மண்டகப்படிதாரர் காட்டுமன்னார்கோயில் திரு.மணிரத்தினம்-உஷாமணிரத்தினம் சார்பாக வேண்டுதல் செய்யப்பட்டது.