******************** கடம்பூர் கோயில்: ஐம்பெருமான்கள் திருநீராட்டல்

Saturday, December 29, 2012

ஐம்பெருமான்கள் திருநீராட்டல்



 ஐம் பெருமான்கள் என்றழைக்கப்படுவோர் பிள்ளையார்,முருகன்,விடங்கர்,பார்வதி, சிவபதசேகரன்










 இவர்களுடன்பள்ளியறை சொக்கர், அம்மன் ஆகியோருக்கும் திருநீராட்டல் நடைபெற்றது.






















 நிறைவாக ரோஜா மாலை சூடி எம்பெருமான் ஐவரும் பக்தர்களுக்கு கண் நிறைவாய் காட்சியளித்தனர்.



 இதன் மண்டகப்படிதாரர் காட்டுமன்னார்கோயில் திரு.மணிரத்தினம்-உஷாமணிரத்தினம் சார்பாக வேண்டுதல் செய்யப்பட்டது.







Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget